அவள் எழுதும் கவிதைகளைக் கண்டு
அழுக்காறு அவள் மேலே கொண்டு
முகநூலுள் சென்று
முணுமுணுத்து நின்று
முகவரியை அழிக்கின்றாள் கொன்று
பஸ்மினா அன்ஸார்
No comments:
Post a Comment