Tuesday, December 17, 2013
சிதைக்க முடிவதில்லை....
எத்தனை தான்
அரிதாரம் பூசி
திருத்த முயன்றாலும்
அழகு வண்ண
முக்காடிட்டுy
மறைக்க நினைத்தாலும்
எவர் வந்து
எதை தந்து
பரிக்க முனைந்தாலும்
சிதைக்க முடிவதில்லை......
நெஞ்சத்தில்
மஞ்சமிட்டு
அழியாச்சின்னமாய்
பதிந்திருக்கும்
முதற்காதலை.
-இளைய நிலா-
No comments:
New comments are not allowed.
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
New comments are not allowed.